கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே?

காதலெந்தன் வீதி வழி, கையை வீசி வந்த பின்னும்,
கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே?
ஃபெப்ரவரி மாதத்துக்கு, நாளு ஒண்ணுக் கூடி வர,
ஆண்டு நாலு காத்திருக்கும் அதுபோல...

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

No comments: