என்னைப்போலே, ஏமாளி, எவனும் இல்லே..

கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..
கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

No comments: