ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்!
ராத்திரி வாசலில் கோலமிடும்!
வானம் இரவுக்குப் பாலமிடும்..,
பாடும் பறவைகள் தாளமிடும்..
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
வானம் இரவுக்குப் பாலமிடும்..,
தருபவன் தோகை 0 கருத்துகள்
என்னைப்போலே, ஏமாளி, எவனும் இல்லே..
கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..
கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன் தோகை 0 கருத்துகள்
கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே?
காதலெந்தன் வீதி வழி, கையை வீசி வந்த பின்னும்,
கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே?
ஃபெப்ரவரி மாதத்துக்கு, நாளு ஒண்ணுக் கூடி வர,
ஆண்டு நாலு காத்திருக்கும் அதுபோல...
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன் தோகை 0 கருத்துகள்
நிலா தமிழறிந்தால்,
நிலா தமிழறிந்தால்,
அலை மொழி அறிந்தால்,
நம் மேல் கவி எழுதி வீசும்..
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன் தோகை 0 கருத்துகள்
பரோட்டாக்கு, பாதிச் சொத்தை நாம அழிச்சோம்!
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி, அப்பாவோட வேட்டியிலே,
கண்ணாடி லென்சை வச்சு, சினிமா காமிச்சோம்!
அண்ணாச்சிக் கடையில தான், எண்ணெயில தீக்குளிச்ச,
பரோட்டாக்கு, பாதிச் சொத்தை நாம அழிச்சோம்!
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன் தோகை 0 கருத்துகள்
உறவோடு சிலகாலம், பிரிவோடு சிலகாலம்,
பிரிவொன்று நேராத, உறவொன்றில் சுகமில்லை,
காதல் காதல் அதுதான்..
உறவோடு சிலகாலம், பிரிவோடு சிலகாலம்,
நாம் வாழ்வோம், வா! வா!
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன் தோகை 0 கருத்துகள்
கண்களில் நீலம் விளைத்தவளோ
கண்களில் நீலம் விளைத்தவளோ - அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன் தோகை 0 கருத்துகள்