கோலக்குமரன், மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்..

நீலமயில்தனை, நெஞ்சமும் மறக்கவில்லை..
நேசமுடன் கலந்த, பாசமும் மறையவில்லை..
கோலக்குமரன், மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்..
குறுநகைதனைக் காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்..

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

No comments: