என் உதிரம் கொண்டு, உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே!

உயிரைத் திருகி, உந்தன் கூந்தல் சூடிக் கொள்ளாதே!
என் உதிரம் கொண்டு, உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே!
விண்மீன் பறிக்க வழியில்லையென்று கண்களை பறிக்காதே!
என் இரவை எரித்து குழைத்துக் குழைத்து கண்மை பூசாதே!


பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

No comments: