கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது,
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது..
கடல்களில் உருவாகும் அலையானது,
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது..
நிலவினை நம்பி, இரவுகள் இல்லை..
விளக்குகள் காட்டும், வெளிச்சத்தின் எல்லை..
ஒரு வாசல் மூடி, மறுவாசல் வைப்பான், இறைவன்...
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
நிலவினை நம்பி, இரவுகள் இல்லை..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment