அவன் அருள் மழையினில்..

அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்...
அவன் விழியசைவினில் கலைகளும் மலர்ந்திடும்...
அவன் அருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்...
அறிவுடன் பொருள் புகழ் அனைத்திலும் சிறந்திட...

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

No comments: