வானம் இரவுக்குப் பாலமிடும்..,

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்!
ராத்திரி வாசலில் கோலமிடும்!
வானம் இரவுக்குப் பாலமிடும்..,
பாடும் பறவைகள் தாளமிடும்..

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்

என்னைப்போலே, ஏமாளி, எவனும் இல்லே..

கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..
கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..

பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்