தூரத்துமேகம், தூரல்கள் சிந்த,
தீர்த்தமழையில், தீக்குளிப்போம்..
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தீர்த்தமழையில், தீக்குளிப்போம்..
தருபவன்
தோகை
0
கருத்துகள்
பொன்னில் வடித்த சிலையே!
பொன்னில் வடித்த சிலையே!
ப்ரம்மன் படைத்தான் உனையே!
வண்ணமயில் போல வந்த பாவையே..
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
பி.கு.: நாங்கலாம் தமிழெழுத தமிழ்99-க்கு மாறிட்டோம், நீங்க எப்ப மாறப் போறீங்க?
தருபவன்
தோகை
0
கருத்துகள்
என் தேவனே,, ஓ, தூக்கம் கொடு..!
என் தேவனே,, ஓ, தூக்கம் கொடு..!
மீண்டும் அந்த,, வாழ்க்கைக் கொடு..!
பாலைவனம் கடந்து வந்தேன்,
பாதங்களை ஆற விடு,
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
நினைவில் உள்ள காட்சி காயுமா?
எங்கோ எங்கோ ஓர் உலகம்,
உனக்காகக் காத்துக் கிடக்கும்;
நிகழ்காலம் நதியைப் போல,
மெல்ல நகர்ந்துப் போகுதே..
நதி காயலாம்..
நினைவில் உள்ள காட்சி காயுமா?
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
கால் பாத்து நடந்தது, கண்ஜாடை காட்டுது,
கால் பாத்து நடந்தது, கண்ஜாடை காட்டுது,
பால்கொண்டு போறதெல்லாம் ஆல்ரௌண்டா ஓடுது..
மேல்நாட்டு பாணியிலே, வேலையெல்லாம் நடக்குது,
ஏன்-னு கேட்டாக்கா, எட்டி எட்டி ஒதைக்குது,
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
அனைவரும் இங்கு சரிசமமென, உணர்த்திடும் மழையே,!
வாரித்தந்த வள்ளல் என்று, பாரில் உன்னை சொல்வதுண்டு!
இனமும் குலமும் இருக்கும் உலகில்,
அனைவரும் இங்கு சரிசமமென, உணர்த்திடும் மழையே,!
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
கோலக்குமரன், மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்..
நீலமயில்தனை, நெஞ்சமும் மறக்கவில்லை..
நேசமுடன் கலந்த, பாசமும் மறையவில்லை..
கோலக்குமரன், மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்..
குறுநகைதனைக் காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்..
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்