ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்!
ராத்திரி வாசலில் கோலமிடும்!
வானம் இரவுக்குப் பாலமிடும்..,
பாடும் பறவைகள் தாளமிடும்..
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
வானம் இரவுக்குப் பாலமிடும்..,
தருபவன்
தோகை
0
கருத்துகள்
என்னைப்போலே, ஏமாளி, எவனும் இல்லே..
கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..
கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே?
காதலெந்தன் வீதி வழி, கையை வீசி வந்த பின்னும்,
கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே?
ஃபெப்ரவரி மாதத்துக்கு, நாளு ஒண்ணுக் கூடி வர,
ஆண்டு நாலு காத்திருக்கும் அதுபோல...
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
நிலா தமிழறிந்தால்,
நிலா தமிழறிந்தால்,
அலை மொழி அறிந்தால்,
நம் மேல் கவி எழுதி வீசும்..
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
பரோட்டாக்கு, பாதிச் சொத்தை நாம அழிச்சோம்!
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி, அப்பாவோட வேட்டியிலே,
கண்ணாடி லென்சை வச்சு, சினிமா காமிச்சோம்!
அண்ணாச்சிக் கடையில தான், எண்ணெயில தீக்குளிச்ச,
பரோட்டாக்கு, பாதிச் சொத்தை நாம அழிச்சோம்!
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
உறவோடு சிலகாலம், பிரிவோடு சிலகாலம்,
பிரிவொன்று நேராத, உறவொன்றில் சுகமில்லை,
காதல் காதல் அதுதான்..
உறவோடு சிலகாலம், பிரிவோடு சிலகாலம்,
நாம் வாழ்வோம், வா! வா!
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
கண்களில் நீலம் விளைத்தவளோ
கண்களில் நீலம் விளைத்தவளோ - அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
தீர்த்தமழையில், தீக்குளிப்போம்..
தூரத்துமேகம், தூரல்கள் சிந்த,
தீர்த்தமழையில், தீக்குளிப்போம்..
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
பொன்னில் வடித்த சிலையே!
பொன்னில் வடித்த சிலையே!
ப்ரம்மன் படைத்தான் உனையே!
வண்ணமயில் போல வந்த பாவையே..
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
பி.கு.: நாங்கலாம் தமிழெழுத தமிழ்99-க்கு மாறிட்டோம், நீங்க எப்ப மாறப் போறீங்க?
தருபவன்
தோகை
0
கருத்துகள்
என் தேவனே,, ஓ, தூக்கம் கொடு..!
என் தேவனே,, ஓ, தூக்கம் கொடு..!
மீண்டும் அந்த,, வாழ்க்கைக் கொடு..!
பாலைவனம் கடந்து வந்தேன்,
பாதங்களை ஆற விடு,
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
நினைவில் உள்ள காட்சி காயுமா?
எங்கோ எங்கோ ஓர் உலகம்,
உனக்காகக் காத்துக் கிடக்கும்;
நிகழ்காலம் நதியைப் போல,
மெல்ல நகர்ந்துப் போகுதே..
நதி காயலாம்..
நினைவில் உள்ள காட்சி காயுமா?
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
கால் பாத்து நடந்தது, கண்ஜாடை காட்டுது,
கால் பாத்து நடந்தது, கண்ஜாடை காட்டுது,
பால்கொண்டு போறதெல்லாம் ஆல்ரௌண்டா ஓடுது..
மேல்நாட்டு பாணியிலே, வேலையெல்லாம் நடக்குது,
ஏன்-னு கேட்டாக்கா, எட்டி எட்டி ஒதைக்குது,
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
அனைவரும் இங்கு சரிசமமென, உணர்த்திடும் மழையே,!
வாரித்தந்த வள்ளல் என்று, பாரில் உன்னை சொல்வதுண்டு!
இனமும் குலமும் இருக்கும் உலகில்,
அனைவரும் இங்கு சரிசமமென, உணர்த்திடும் மழையே,!
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
கோலக்குமரன், மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்..
நீலமயில்தனை, நெஞ்சமும் மறக்கவில்லை..
நேசமுடன் கலந்த, பாசமும் மறையவில்லை..
கோலக்குமரன், மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்..
குறுநகைதனைக் காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்..
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
நட்பு அது மாற்றமின்றித் தொடருமே..
வானின் திசைமாறும், பாதைகளும் மாறும்,
நட்பு அது மாற்றமின்றித் தொடருமே..
சொந்தம் நூறு வரும், வந்து வந்து போகும்,
என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே..
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
கூடு இன்று குயிலைத் தானே தேடுது...
உன்னைத் தேடித் தேடியே, எந்தன் ஆவி போனது;
கூடுதானே இங்கு பாடுது!
கூடு இன்று குயிலைத் தானே தேடுது...
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
செய்வேன், அன்பே - ஓர் அகராதி!
நீ பேசும்வார்த்தைகள் சேகரித்து,
செய்வேன், அன்பே - ஓர் அகராதி!
நீ தூங்கும்நேரத்தில் தூங்காமல்,
பார்ப்பேன், தினம் - உன் தலைக்கோதி!
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
ஊமையாய் நானும் மாறினேன்..
மெய்யெழுத்தும் மறந்தேன்!
உயிரெழுத்தும் மறந்தேன்!
ஊமையாய் நானும் மாறினேன்..
கையைச்சுடும் என்றாலும்,
தீயைத்தொடும் பிள்ளைப்போல்,,
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்..
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
பேரன்பேத்தி கொள்ளும்வயசுல
ரெண்டுபேரும் மெத்தையிட்டு அடி எத்தனை நாளாச்சு,
பேரன்பேத்தி கொள்ளும்வயசுல என்னது வீண்பேச்சு..
உயிர் இருக்கும் வரை இருக்கும் - இது காமன்சொன்ன சொல்லாச்சு..
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்
எல்லா மொழிக்கும், கண்ணீர் புரியும்!
வார்த்தை என்னை கைவிடும் போது, மெளனம் பேசுகிறேன்..
என் கண்ணீர் வீசுகிறேன்..
எல்லா மொழிக்கும், கண்ணீர் புரியும்! உனக்கேன் புரியவில்லை..?
பாடல் விவரங்கள் மற்றும் முழுவரிகள் -
முழுவரிசையில்
தருபவன்
தோகை
0
கருத்துகள்